திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு... விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020
திருப்பூர் மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி, திருப்பூர் மாநகரில் காலியாக உள்ள ஊர்க்காவல்படை ஆளினர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. ஊர்க்காவல்படை ஆளினர் பணிக்கான விண்ணப்பங்கள் குமரன் ரோடு வடக்கு காவல் நிலைய வளாகம் பின்புறம…
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு
சுவாமி விவேகானந்தா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பல்லடம் கிளை அரசு போக்குவரத்து மேலாளருக்கு மனு அனுப்பபட்டுள்ளது. அதில், கொரோனா கால ஊரடங்கு தளர்த்தபட்டு திருப்பூர் பின்னலாடை தொழில் சுமார் நான்கு மாதங்களாக இயங்கி வருகிறது. பொங்கலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் பல …
நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு, கொரோனா பாதுகாப்பு சீருடை
திருப்பூர் நல்லூர் மண்டலம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வி.ஜி.வி.கார்டன் அருகே மாநகராட்சி  துப்புரவுபணியாளர்களுக்கு மரியாதை செலுத்தி 25 பேருக்கு கொரோனா பாதுகாப்பு சீருடை வழங்கியும், பிரதமர் மந்திரி திட்டமான ஆயுஸிம்மன் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் 25 பேருக்கு தலா 5 லட்சம் மருத்துவக்காப்பீட்டுத்திடம், …
Image
பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு 
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி ராம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.     பல்லடம் நகராட்சி 12வது வார்டு மேற்குபல்லடம் ராம் நகர் பகுதியில் ஒடை உள்ளது. அதனையொட்டி ஒடை மற்றும் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது.   அனுப்பட்டி குட்டையிலிருந்து வேலப்பகவுண்டம்…
Image
பல்லடம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1000 பெண்களுக்கு இலவச நாப்கின்கள்... கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் வழங்கப்பட்டது 
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வி.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் ஆயிரம் பெண்களுக்கு  கே.எஸ்.கே.பவுன்டேசன் சார்பில் இலவச நாப்கின்கள் வழங்கப்பட்டது.     இது பற்றி பொங்கலூர் ஒன்றியம் வி.கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தினி சம்பத்குமார் கூறியது. எங்களது ஊராட்சியில் 8 ஆயிரம் பேர் வசிக்கின்ற…
Image
50 முறை சலவை செய்து பயன்படுத்தும் முக கவசம்... அசத்தும் ப்ளூ ஸ்டிரைப்ஸ் நிறுவனம்
50 முறை சலவை செய்து பயன்படுத்தும் முக கவசத்தை திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனம் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து அனைவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூரைச் சேர்ந்த ப்ளூ ஸ்டிரைப்ஸ் என்ற தனியார் பின்னலாடை நி…
Image